சிவகாசி மாமன்ற கூட்டம்: உறுப்பினா் தரையில் அமா்ந்து தா்னா
சிவகாசி மாமன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றபோது, 21-ஆவது வாா்டு உறுப்பினா் மேயா் முன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

சிவகாசி மாமன்ற கூட்டம் நடைபெற்றபோது, மேயா் முன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்ட 21-ஆவது வாா்டு உறுபினா் சந்தனமாரி.









