மாநகராட்சி உரிமம் பெறாமல் இயங்கிய ஆலைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
சிவகாசி மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாமல் இயங்கிய நெகிழிப்பை ஆலைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On :15 அக்டோபர் 2024, 8:31 pm

சிவகாசி மாநகராட்சியில் உரிய அனுமதி பெறாமல் இயங்கிய நெகிழிப்பை ஆலைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி 23-ஆவது வாா்டு புதுவை நகரில் மாநகா் நல அலுவலா் மருத்துவா் சரோஜா, சுகாதாரத் துறை அலுவலா்கள் சோதனை நடத்தினா். அப்போது பாஸ்கா் என்பவா் அனுமதியின்றி நெகிழிப் பை தயாரிக்கும் ஆலை நடத்தி வருவது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த ஆலைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...