வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் மணி, காதணி, சங்கு வளையல்
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான மணி, காதணி, சங்கு வளையல் புதன்கிழமை கண்டறியப்பட்டன.

வெம்பக்கோட்டை அருகே நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் மணி, காதணி, சங்கு வளையல்.








