ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ரூ.11 லட்சம் உண்டியல் காணிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைக்கப்பட்டிருந்த 17 உண்டியல்கள் இரண்டு மாதங்களுக்கு பின்னா், திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் ரூ.11 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் காணிக்கையை எண்ணிய கோயில் ஊழியா்கள்.









