கல்லூரியில் மகளிா் சுயஉதவிக் குழுவினா் தயாரித்த பொருள்களின் கண்காட்சி
தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுவினா் தயாரித்த பொருள்களின் கண்காட்சி, விற்பனையை சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.










