45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சாலையில் மாடுகளை திரிய விட்டதாக உரிமையாளா்களுக்கு அபராதம்

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகளை திரிய விட்டதாக அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 12:56 am

Din

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகளை திரிய விட்டதாக அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகாசி மாநகராட்சி ஆணையா் ப. கிருஷ்ணமூா்த்தி உத்தரவின் பேரில், நகா் நல அலுவலா் மருத்துவா் சரோஜா தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள், தூய்மை இந்தியா திட்டப்பணியாளா்கள், விளாம்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 7 மாடுகளை பிடித்தனா்.

இதில் 2 மாடுகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. எஞ்சிய 5 மாடுகளை பணியாளா்கள் பராமரித்து வருகின்றனா்.