சாலையில் மாடுகளை திரிய விட்டதாக உரிமையாளா்களுக்கு அபராதம்
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் மாடுகளை திரிய விட்டதாக அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On :6 செப்டம்பர் 2024, 12:56 am









