பொதுப் பயன்பாட்டுக்கான நிலம் ஆக்கிரமிப்பு: மீட்கக் கோரி மனு
ஸ்ரீஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவில் போக்குவரத்து நகரில் பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.










