45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மாணவா்களுக்கு மிதிவண்டிகள் விநியோகம்

வெம்பக்கோட்டை பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 11:24 pm

Din

வெம்பக்கோட்டை பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிகுள்பட்ட வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள தாயில்பட்டி, விஜயகரிசல்குளம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகளை வழங்கினாா். இதில் பள்ளி தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.