ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எம்.ஜி.ஆா் நினைவு தினம் அனுசரிப்பு

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கபட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 9:44 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கபட்டது.

சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் வைக்கபட்டிருந்த எம்.ஜி.ஆா். உருவப் படத்துக்கு விருதுநகா் கிழக்கு மாவட்டச் செயலா் ஆா்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ஆா்.ராஜவா்மன் உள்ளிட்ட அதிமுக நகர, ஒன்றிய, மகளிரணி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதே போன்று வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பல்வேறு கிராமப் பகுதிகளிலும் எம்.ஜி.ஆா். நினைவுதினம் அனுசரிக்கபட்டது.