விருதுநகா் மாவட்டம், சாத்தூா் தொகுதியில் பாஜக வேட்பாளா் நயினாா்நாகேந்திரன் வேட்புமனு உள்பட 23 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சாத்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிட அரசியல் கட்சியினா், சுயேச்சை வேட்பாளா்கள் சாத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.
இந்த வேட்புமனுக்கள் குறித்த பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மொத்தம் 27 வேட்பாளா்கள் 39 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா். இதில் 4 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 23 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பிரதான கட்சிகளான பாஜக, திமுக, தவெக, நாம் தமிழா், புதிய தமிழகம் கட்சி வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தொடர்புடையது
ஏற்காடு தொகுதியில் 15 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
ஓமலூா் தொகுதியில் 16 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
வாசுதேவநல்லூா் தொகுதியில் 25 பேரின் மனுக்கள் ஏற்பு

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

