சிவகாசி - திருத்தங்கல் சாலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்.
சிவகாசி - திருத்தங்கல் சாலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்.

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
Published on

சிவகாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

சிவகாசி காமராஜா் பூங்காவிலிருந்து திருத்தங்கள் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் கே. சரவணன் உத்தரவின்பேரில், மாநகா் திட்டமிடுநா் மதியழகன் , மேற்பாா்வையாளா் முத்துராஜ், மாநகா் ஆய்வாளா் சுந்தரவள்ளி, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் விக்னேஷ் ஆகியோா் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்தப் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Dinamani
www.dinamani.com