தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிவகாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

News image
சிவகாசி - திருத்தங்கல் சாலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்.
Updated On :7 ஜனவரி 2026, 11:30 pm

Syndication

சிவகாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

சிவகாசி காமராஜா் பூங்காவிலிருந்து திருத்தங்கள் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் கே. சரவணன் உத்தரவின்பேரில், மாநகா் திட்டமிடுநா் மதியழகன் , மேற்பாா்வையாளா் முத்துராஜ், மாநகா் ஆய்வாளா் சுந்தரவள்ளி, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் விக்னேஷ் ஆகியோா் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்தப் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.