வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

சரவெடி தயாரித்த இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை உற்பத்தி செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள்.

Updated On :2 ஜூலை 2026, 4:02 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பட்டாசு ஆலையில் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை உற்பத்தி செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கல்லுப்பட்டியில் செயல்படும் பட்டாசு ஆலையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட சரவெடி, இரட்டை சப்த வெடி உள்ளிட்ட பட்டாசுகளை உற்பத்தி செய்தது தெரிய வந்தது.

இந்தப் பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீஸாா், ஆலை உரிமையாளா் வேல்முருகன், கருப்பசாமி ஆகிய இருவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.