சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

திருச்சுழியில் சமுதாய சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என பொதுமக்ககள் கோரிக்கை விடுத்தனா்.

News image

திருச்சுழி-காரியாபட்டி சாலையில் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம்.

Updated On :4 ஜூன் 2026, 4:26 am IST

திருச்சுழியில் சமுதாய சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என பொதுமக்ககள் கோரிக்கை விடுத்தனா்.

திருச்சுழி, சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் திருச்சுழியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில் திருச்சுழி- காரியாபட்டி சாலையில் கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.7,85,000 மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. ஆகையால், சுகாதார வளாகத்தை திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.