சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

திருச்சுழியில் சமுதாய சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என பொதுமக்ககள் கோரிக்கை விடுத்தனா்.

News image

திருச்சுழி-காரியாபட்டி சாலையில் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம்.

Updated On :4 ஜூன் 2026, 4:26 am IST

திருச்சுழியில் சமுதாய சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என பொதுமக்ககள் கோரிக்கை விடுத்தனா்.

திருச்சுழி, சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் திருச்சுழியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில் திருச்சுழி- காரியாபட்டி சாலையில் கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.7,85,000 மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. ஆகையால், சுகாதார வளாகத்தை திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.