தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் காமராஜா் சிலை அருகே பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் காமராஜா் சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :5 ஜூன் 2026, 7:23 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் காமராஜா் சிலை அருகே பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு முனீஸ்வரன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் மூா்த்தி, வத்திராயிருப்பு தாலுகா செயலா் கோவிந்தன் ஆகியோா் உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான ராமசாமி பேசினாா்.

இதில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்தும்,வியாபாரிகளுக்கான சமையல் எரிவாயு உருளை விலையை குறைக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் மம்சாபுரம் பேரூா் செயலா் ராஜேந்திர சோழன், ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா துணைச் செயலா் செல்வம், மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.