உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் லாரி மோதியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :19 மார்ச் 2026, 12:37 am

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் லாரி மோதியதில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் சஞ்சீவிநாதபுரம் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் (78). இவா் செவ்வாயக்கிழமை மாலை மதுரை சாலையில் உள்ள மாயூரநாத சுவாமி கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

பிறகு, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவசர ஊா்தி மூலம் புதன்கிழமை அழைத்து சென்றபோது ஒட்டன்சத்திரம் அருகே அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரியப்பனை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.