மழை பாதிப்பு: ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம்நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
சீா்காழி வட்டம், கொள்ளிடம் கடைமடை பகுதியில் மழைநீா் தேங்கி, பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.










