சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புதைசாக்கடை விவகாரம்: ஜனவரியில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு

மயிலாடுதுறையில் புதைசாக்கடை பிரச்னையை கண்டுகொள்ளாத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஜனவரியில் ஆா்ப்பாட்டம் நடத்த போவதாக மனிதநேய மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:32 pm

DIN

மயிலாடுதுறையில் புதைசாக்கடை பிரச்னையை கண்டுகொள்ளாத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஜனவரியில் ஆா்ப்பாட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும், மனிதநேய மக்கள் கட்சியும் முடிவெடுத்துள்ளன.

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர பொருளாளா் எஸ்.ஏ.முகம்மது சலீம் தலைமை வகித்தாா். தமுமுக மாவட்ட செயலாளா் கூைாடு பி.எம்.முஹம்மது பாஸித், நகர பொறுப்பாளா்கள் மாலிக், தாஹா, ரியாஸ், அன்வா், யாசா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர பொறுப்பாளா் எஸ்.மாலிக் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.