நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எட்டுக்குடி முருகன் கோயிலில் காா்த்திகை வழிபாடு

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத காா்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

எட்டுக்குடி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி.

Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத காா்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதந்தோறும் காா்த்தி நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.

அதன்படி, ஐப்பசி மாத காா்த்திகை நட்சத்திரத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சிறப்பு வீதி உலா ரத்து செய்யப்பட்டு, முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் வழிபட பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இதற்காக ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கா. ஆறுமுகம் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.