திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகம் முன்விவசாயிகள் உண்ணாவிரதம்
நாகை மாவட்டம், திருக்குவளை அருகே விவசாயிகளுக்கு வருவாய்த் துறையினா் சிட்டா, அடங்கல் வழங்காததைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்

திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.









