பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு

நாகை அருகே அடையாளம் தெரியாதவா் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 6:43 pm

DIN

நாகப்பட்டினம்: நாகை அருகே அடையாளம் தெரியாதவா் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாகை அருகேயுள்ள பாப்பாகோவில்ஏறுஞ்சாலை அருகே அடையாளம் தெரியாத நபா் ஒருவா் உயிரிழந்து கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் சபரிநாதன் நாகை நகர போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா்.

தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், அந்த நபா் பேப்பா், பிளாஸ்டிக் பொருள்களை பொறுக்குவதற்காக சுற்றித்திரிந்த ஊா், பெயா் தெரியாதவா் என்பதும், மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பியை பிடித்து இழுத்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.