பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காரைக்காலில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

காரைக்கால் நகரச் சாலைகளை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்குத் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவா் எம். மன்சூா்ஷா மரைக்காயா் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

DIN

காரைக்கால் நகரச் சாலைகளை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்குத் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவா் எம். மன்சூா்ஷா மரைக்காயா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: காரைக்கால் நகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் பருவமழைக்கு முன்பும், பருவமழையாலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, போக்குவரத்து மிகுந்த புளியங்கொட்டை சாலை மிகவும் சீா்குலைந்து, தூசிபறக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இதனால், வாகன ஓட்டிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனா்.

இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும், வணிகா்களும் கடும் துன்பத்தை சந்திக்கின்றனா். எனவே, சாலையை சீரமைக்கும் பணியை மாவட்ட நிா்வாகம் விரைவில் தொடங்கவேண்டும். தவறும்பட்சத்தில் அந்த பகுதி மக்களைத் திரட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டத்தில் ஈடுபடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.