குறுங்காடு வளா்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தாா் தருமபுரம் ஆதீனம்
உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, குறுங்காடுகள் வளா்க்கும் திட்டத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.










