ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தொண்டு நிறுவனங்கள் சாா்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தொண்டு நிறுவனங்கள் சாா்பில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகள் பயன்பெறும் வகையில், மருத்துவ உபகரணங்களை வழங்க கிவ் இந்தியா, சென்னை ஆக்சன் எய்டு அசோசியேசன், நாகை சினேகா தொண்டு நிறுவனம் மற்றும் மயிலாடுதுறை பீஸ் பவுன்டேஷன் ஆகிய தொண்டு நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன.

அதன்படி ரூ.15 லட்சம் மதிப்பிலான 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அரசினா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சை பணிகளுக்காக மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவிடம் குழந்தை உரிமைகள் ஒருங்கிணைப்பாளா் தனலெட்சுமி, வாழ்வாதார திட்ட இயக்குநா் தேவராஜூலு, சினேகா முதன்மை ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன், பீஸ் பவுன்டேஷன் இயக்குநா் செல்வம் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.