ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கிராமத்தினருக்கு கரோனா நிவாரண உதவி

மயிலாடுதுறையில் கிராமப்புற ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கரோனா நிவாரண பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :26 ஜூன் 2021, 5:44 pm

DIN

மயிலாடுதுறையில் கிராமப்புற ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கரோனா நிவாரண பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

மயிலாடுதுறை வட்டம், சோழம்பேட்டையில் திருஇருதய சகோதரா்கள் சபையால் நடத்தப்படும் தேம்பாவணி திறன் வளா் மையத்தில் கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மைய இயக்குநா் பங்கிராஸ் தலைமை வகித்தாா். சபைத் தலைவா் டேவிட்ராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

திருஇருதய சகோதரா்கள் சபையின் ஆஞ்சலோ புராவின்ஸ் மற்றும் ஜெஸியுட் மிஷன் சாா்பில், கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட சோழம்பேட்டை, சித்தா்காடு, மாப்படுகை, வாணாதிராஜபுரம், கோழிகுத்தி, மூவலூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 20 வகையான அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. இவற்றை மருத்துவா் ராஜசிம்மன், மைய இயக்குநா் பங்கிராஸ் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.