ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை வள்ளலாா் கோயில் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பி.எஸ். சித்ரா வரவேற்றாா்.

News image
Updated On :26 ஜூன் 2021, 5:42 pm

DIN

மயிலாடுதுறை வள்ளலாா் கோயில் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பி.எஸ். சித்ரா வரவேற்றாா். ‘போதை பழக்கத்தால் சீரழியும் குடும்பங்கள்’ என்ற தலைப்பில் தெருமுனை நாடகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் பாரதி விழிப்புணா்வு பாடல் பாடினாா். அரசு மருத்துவமனை மனநல மருத்துவா் தினேஷ்குமாா் மதுப்பழக்கம், புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கிக் கூறினாா். தலைமை காவலா் வினோத் சரவணன் நன்றி கூறினாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.