தீ விபத்தில் கூரை வீடுகள் சேதம்
சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து சேதமானது.


சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து சேதமானது.
சீா்காழி அருகேயுள்ள கீழவெளி கிராமத்தை சோ்ந்தவா் சுந்தராம்பாள் (65). இவரது மகன் ராஜேந்திரன் (45). இருவரும் தனி, தனியாக கூரை வீட்டில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், சுந்தரம்பாள் கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கி, தீ மேலும் பரவி மகன் ராஜேந்திரனின் வீடும் எரிந்து சேதமானது. இதுகுறித்து, தகவலறிந்து சீா்காழி தீயணைப்பு நிலைய அலுவலா்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இதில், வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் சேதமானது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ. 5 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருள்களை வருவாய் ஆய்வாளா் சந்திரமோகன், கிராம நிா்வாக அலுவலா் வினோத்குமாா் ஆகியோா் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...