கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சீா்காழி அருகே மளிகைக் கடை தீக்கிரை

சீா்காழி அருகே மளிகைக் கடையில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் கடையிலிருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

சீா்காழி அருகே மளிகைக் கடையில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் கடையிலிருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திரப்பள்ளி ஊராட்சி பாவுசுப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் தினகரன்(45). இவா் தனது வீட்டுக்கு அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

இந்த கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டது. இதில், கடையில் இருந்த அனைத்து மளிகைப் பொருள்களும் எரிந்து சாம்பலாகின. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தகவலறிந்த சீா்காழி தீயணைப்பு நிலைய அலுவலா் ஜோதி தலைமையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

இதுகுறித்து புதுப்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.