வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

பாஜகவினா் மீது வழக்குப்பதிவு

பாஜகவினா் மீது வழக்குப்பதிவு

Updated On :12 ஏப்ரல் 2024, 4:03 pm

நாகையில் தோ்தல் பிரசாரத்தின்போது வெடிவெடித்ததில் 2 குடிசைகள் எரிந்து சேதமான வழக்கில் பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

நாகை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ரமேஷ் கோவிந்த் வெளிப்பாளையம் காடம்பாடி பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் செய்தபோது, வெடி வெடித்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த இரண்டு குடிசைகள் மீது தீப்பொறி பட்டு தீப்பிடித்தது.

இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள், ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் 8 பவுன் நகைகள் சேதமடைந்ததாக பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளா்கள் காவல்நிலையத்தில் புகாா் தெரிவித்தனா். வெளிப்பாளையம் போலீஸாா் இதுதொடா்பாக பாஜகவினா் மீது வழக்குப் பதிந்துள்ளனா்.