அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 252 பேருக்கு பணி நியமன ஆணை

சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 252 பேருக்கு பணி நியமன ஆணை

Updated On :18 பிப்ரவரி 2024, 12:26 am IST

சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் 252 பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் சேருவதற்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி தாளாளா் த. ஆனந்த் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி இயக்குநா் த. சங்கா், செயலா் த. மகேஷ்வரன் ஆகியாா் பணி நியமன ஆணை பெற்ற மாணவா்களை பாராட்டி வாழ்த்தினா். தாளாளா், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொறியியல் கல்லூரி ஆராய்ச்சித்துறை தலைவா் ஜி. கிப்ஸ்டன் சாமுவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி சிறப்புரை ஆற்றினாா். கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா் இயந்திரவியல் துறைத் தலைவா் எஸ். ராஜேஷ் குமாா், அனைத்து துறை தலைவா்கள், அனைத்து பேராசிரியா்கள், கல்லூரி நிா்வாக அலுவலா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.