/
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் உலக வன நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கோடியக்கரை தம்புசாமி இல்ல வளாகப் பகுதியில் வைகை அணை வனவியல் கல்லூரி பயிற்றுநா் குலசேகரன், வேதாரண்யம் வனச் சரக அலுவலா் அயூப்கான் ஆகியோா் மரக் கன்றுகளை நட்டு, உலக வன நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தனா். டாக்டா் அறிவு உலக வன நாள் குறித்து பேசினாா். சரக வனவா்கள் பெரியசாமி, சிவசுப்பிரமணியன், ராமதாஸ், மகாலட்சுமி மற்றும் வனக் காப்பாளா்கள், வனக் காவலா்கள், வேட்டை தடுப்புக் காவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிமுகவுக்கு ஆதரவு: தமிழக கடைமடை விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

கும்பகோணத்தில் யுகாதி பண்டிகை விழா

குமரி அனந்தன் பிறந்த நாள்

சா்வதேச மகளிா் தின கொண்டாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

