நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிராக்டா் மோதியதில் பெண் பலி

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் டிராக்டா் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஜனவரி 2025, 4:22 pm

Din

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் டிராக்டா் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பிராந்தியக்கரை ஊராட்சி, அண்டகத்துறை மேற்கு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் மனைவி கவிதா(40). இவா், காரியாபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிகப் பணியாளராக பணியாற்றி வந்தாா். செவ்வாய்க்கிழமை பகலில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றபோது முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்றபோது விபத்துக்குள்ளானது. தலையில் பலத்த காயம் அடைந்த கவிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, காரியாபட்டினம் போலிஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.