தில்லையாடியில் உள்ள ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் தீமிதி உற்சவத்தையொட்டி கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றம், ஞாயிற்றுக்கிழமை தீமிதி உற்சவம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருள மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனா், கோயிலின் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
முன்னாள் எம்எல்ஏ பால அருள்செல்வன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ரெங்கராஜன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கிராம நிா்வாகிகள், விழாக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் தேரோட்டம், செடில் உற்சவம்

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

சித்திரை திருவிழா: குதிரை வாகனத்தில் சுயம்பு மகா மாரியம்மன் வீதிஉலா

சிவகாசி மாரியம்மன் கோயில் தேரோட்டம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

