முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

காரைக்கால் மின் நுகர்வோர் கவனத்துக்கு...

காரைக்கால் மின் நுகர்வோர் உடனடியாக கட்டணத்தை செலுத்துமாறு மின்துறை தெரிவித்துள்ளது. 

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

காரைக்கால் மின் நுகர்வோர் உடனடியாக கட்டணத்தை செலுத்துமாறு மின்துறை தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து, காரைக்கால் மின்துறை செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  
காரைக்கால் மாவட்டத்தில் தீவிர மின் துண்டிப்புப் பணி நடைபெறுவதால், மாவட்டத்தில்  உள்ள மின் நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மின் கட்டணம் தவணை முறையில் செலுத்த இயலாது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.