கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை:மீனவப் பிரதிநிதிகளுடன் எஸ்.பி. ஆலோசனை
காரைக்கால் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக, காரைக்காலில் உள்ள மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களை அழைத்து காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் திங்கள்கிழமை ஆலோசனை






