காரைக்கால் கோயில்களில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த உத்ஸவம்
பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் வகையில், ஆவணி மாத மூல நட்சத்திரமான வெள்ளிக்கிழமை காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீசுவரா் கோயில்களில்

தலையில் மண்சட்டி சுமந்து காட்சி தரும் காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா்.









