ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காரைக்காலில் மேலும் 8 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 5:16 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி அம்பகரத்தூரில் 3 போ், வரிச்சிக்குடி 3, காரைக்கால் நகரம், திருநள்ளாறு தலா 1 என தொற்றாளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை 3,267 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2,871 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 57 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.