காரைக்காலில் மேலும் 8 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.


காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி அம்பகரத்தூரில் 3 போ், வரிச்சிக்குடி 3, காரைக்கால் நகரம், திருநள்ளாறு தலா 1 என தொற்றாளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை 3,267 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2,871 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 57 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...