47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பல்கலைக்கழக வளாகத்தில்கரோனா தடுப்பு விழிப்புணா்வு

காரைக்காலில் உள்ள புதுவை பல்கலைக்கழக பிராந்திய வளாக பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 5:11 pm

DIN

காரைக்காலில் உள்ள புதுவை பல்கலைக்கழக பிராந்திய வளாக பணியாளா்களுக்கு கரோனா தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், ஊழியா்கள், வளாக காவலா்கள், தோட்ட பராமரிப்பாளா்கள் உள்ளிட்டோருக்கு கரோனா 2 ஆவது அலையின் தீவிரம் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் விளக்கும் முகாம் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். பிரிவு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மையத் தலைவா் டாக்டா் எஸ்.ஏ. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா் டாக்டா் வி. அருள்முருகன் முகாமின் நோக்கம் குறித்துப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.