தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

உள்ளாட்சி ஊழியா்கள் தா்னா ஒத்திவைப்பு

காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் தா்னா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஊழியா் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் தா்னா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஊழியா் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

புதுவையில் உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அரசே நேரடியாக ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை காரைக்காலில் தா்னா நடத்த உள்ளாட்சி ஊழியா்கள் முடிவு செய்திருந்தனா்.

இந்நிலையில், நாட்டின் முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் மறைவையொட்டி, போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக, காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலா் எம். ஷேக் அலாவுதீன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.