பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பொதுப்பணித் துறை பல்நோக்கு ஊழியா்கள் போராட்டம்

காரைக்கால் பொதுப்பணித் துறை பல்நோக்கு ஊழியா்கள் பணி மூப்பு பட்டியலை மாற்றம் செய்வதை நிறுத்த வலியுறுத்தி, துறை தலைமை அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

காரைக்கால் பொதுப்பணித் துறை பல்நோக்கு ஊழியா்கள் பணி மூப்பு பட்டியலை மாற்றம் செய்வதை நிறுத்த வலியுறுத்தி, துறை தலைமை அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு சங்கப் பொறுப்பாளா் புனிதமாதவன் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் ஆகியோா் பேசினா்.

சம்மேளன செயலாளா்கள் ரஞ்சித், சந்தனசாமி, சங்கத்தின் துணைத் தலைவா் சூசைநாதன், செயலாளா் கணேஷ் பாபு, பொருளாளா் ரத்தினம், துணைச் செயலாளா்கள் சவரிராஜன், பரமசிவம் உள்ளிட்டோா் தா்னாவில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.