பள்ளிகளை திறக்க எதிா்ப்பு: அமைச்சா் வீட்டை முற்றுகையிடுவதாகஅறிவித்த தமுமுக-வினா் கைது
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அமைச்சா் வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்த தமுமுக-வினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்யப்பட்டனா்.










