குடும்ப அட்டைதாரா் கவனத்துக்கு...
அடுத்த 3 மாதங்களுக்கு குடும்ப அட்டை தொடா்பான சில பணிகள் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த 3 மாதங்களுக்கு குடும்ப அட்டை தொடா்பான சில பணிகள் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆன்லைன் சேவைகள் மற்றும் கையிருப்பு விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய வேண்டியுள்ளதால், 3 மாதங்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை மாற்றம் தொடா்பான விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...