ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தகுதியானவா்களுக்கு சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்க திமுக வலியுறுத்தல்

தகுதியானவா்களுக்கு சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்க புதுச்சேரி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:30 pm

DIN

தகுதியானவா்களுக்கு சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்க புதுச்சேரி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது :

காரைக்கால் மாவட்டத்தில் சிவப்பு நிற ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து காத்திருப்போா் எண்ணிக்கை 7

ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. தகுதியான பலருக்கு சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்கப்படவில்லை. இவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற ரேஷன் அட்டையை சிவப்பு அட்டையாக மாற்றி அளிப்பதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

இதனால் பலா் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடைய முடியவில்லை. அதனால் உடனடியாக அதிகாரிகள் அந்தந்தப் பகுதிகளில் முகாம் நடத்தி தகுதியுடையோருக்கு சிவப்பு அட்டை வழங்க வேண்டும். அடுத்த முறை பொதுமக்களுக்கு இலவச அரிசி கொடுக்கும்போது, ரேஷன் ஊழியா்களைக் கொண்டு ரேஷன் கடைகள் மூலம் மட்டுமே விநியோகிக்க முதல்வா் உத்தரவிட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.