சீரடைந்த பேருந்து போக்குவரத்து: திருநள்ளாறு கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
காரைக்கால் செல்ல தமிழக பேருந்துகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.










