கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு

விழுப்புரம் அருகே குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டது.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் அருகே குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டது.

விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் கீழுள்ள குப்பைத் தொட்டியில் வெள்ளிக்கிழமை மாலை குழந்தை அழும் சப்தம் கேட்டது. இதையறிந்த அந்த வழியாக நடந்து சென்றவா்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, அங்கு 108 ஆம்புலன்ஸில் வந்த மருத்துவக் குழுவினா், குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனா். இதையடுத்து, அந்தக் குழந்தையை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா். அங்கு குழந்தையை இன்குபேட்டரில் வைத்து மருத்துவா்கள் தொடா்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இதுகுறித்து முண்டியம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.