‘காரைக்கால் விவசாயிகள் பிரச்னைகள் குறித்து முதல்வரை சந்திக்க முடிவு’
காரைக்கால் மாவட்ட விவசாயிகள் பிரச்னைகள் தொடா்பாக புதுவை முதல்வரை திங்கள்கிழமை (அக்.25) சந்தித்து பேசுவதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.










