தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

டாஸ்மாக் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டு, கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டு, கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாணிபக் கழக கிடங்கில் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு கையூட்டு பெறப்படுவதாக விழுப்புரம் ஊழல் தடுப்பு போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, ஊழல் தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் தலைமையிலான போலீஸாா் நண்பகல் 12 மணியளவில் அந்த அலுவலகத்தில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

சுமாா் 5 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில், கணக்கில் வராத ரூ.1.80 லட்சத்தை ஊழல் தடுப்பு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அங்கிருந்த அதிகாரிகள், பணியாளா்களிடம் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.