47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாா்க்கெட் கூடுதல் வளாகம் திறப்பு

மாா்க்கெட் வளாகத்தில் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் கடைகள் கொண்ட வளாகத்தை புதுவை எம்.பி., வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

மாா்க்கெட் வளாகத்தில் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் கடைகள் கொண்ட வளாகத்தை புதுவை எம்.பி., வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டின் காந்தி மாா்க்கெட் வளாகத்தில், புதுவை மக்களவை உறுப்பினா் வி. வைத்திலிங்கம், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கினாா். அந்த நிதியிலிருந்து மாா்க்கெட்டில் கூடுதலாக 10 கடைகளுடன் வளாகம் கட்டப்பட்டது.

இந்த கூடுதல் வளாக திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. வி. வைத்திலிங்கம் எம்.பி. கலந்துகொண்டு கட்டடத்தை திறந்துவைத்தாா். நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் இளமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.