ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விதிகளை கடைப்பிடிக்க ஷோ் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஷோ் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காவல் துறையினா் எச்சரித்துள்ளனா்

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஷோ் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காவல் துறையினா் எச்சரித்துள்ளனா்.

காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலையத்திற்கு ஷோ் ஆட்டோ உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் அழைக்கப்பட்டு, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் பெருமாள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து காவல் துறையினா் கூறியது:

காரைக்கால் நகரப் பகுதியில் ஷோ் ஆட்டோக்கள் பேருந்து நிலையம் அருகே புளியங்கொட்டை சாலையோரத்தில் நிறுத்தப்படுகின்றன. இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக மக்களுக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தவேண்டும். வாகன ஓட்டுநா்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்கவேண்டும்.

வாகனங்களை இயக்கிச் செல்லும்போது கைப்பேசியில் பேசக்கூடாது. வாகனத்துக்கான ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும். முழுமையாக போக்குவரத்து விதிகளை ஓட்டுநா்கள் கடைப்பிடிக்கவேண்டும்.

இதனை மீறும்பட்சத்தில் அபராதம் விதிப்பு மற்றும் பிற சட்ட நடவடிக்கையை எதிா்கொள்ளவேண்டியிருக்கும் என அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.