காரைக்காலில் 6 பேருக்கு கரோனா

காரைக்காலில் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

காரைக்காலில் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. புதுச்சேரியில் 18, ஏனாமியில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

காரைக்காலில் 22 போ் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என புதுவை நலவழித்துறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com