காரைக்காலில் 6 பேருக்கு கரோனா
காரைக்காலில் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On :28 ஏப்ரல் 2023, 5:12 pm

காரைக்காலில் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. புதுச்சேரியில் 18, ஏனாமியில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
காரைக்காலில் 22 போ் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என புதுவை நலவழித்துறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...